எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 12, 2012

நள்ளிரவு முதல் தனியார் பேரூந்துகள் வேலை நிறுத்தம்?

Print Friendly and PDF


தனியார் பேரூந்துகள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து தமது சங்கம் இந்த தீர்மானத்திற்கு வந்ததாகவும், இது குறித்து நாளை திங்கட்கிழமை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், குறித்த போராட்டத்தில் தமது தரப்பினர் இணைந்து கொள்ளவில்லை என்று தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதான செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452