Published On: Friday, March 09, 2012
நிந்தவூர் வெஸ்ட் ஓப் யங் சமூக அமைப்பினால் நிந்தவூர் கோட்டத்திலுள்ள 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு அன்மையில் அதன் தலைவர் ஐ.எம்.நிஸ்மி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.ஏ.றஸாக் (ஐவாத்), அமைப்பின் தவிசாளர் ஏ.புஹாது உட்பட பலர் கலந்துகொண்டனர்.