எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 12, 2012

வானுக்குள் வைத்து மாணவி பாலியல் துஷ்பிரயோகம்

Print Friendly and PDF


கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் சிறுமி ஒருவரை பாடசாலை வானுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரைக் கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பைக் கோருமாறு கொழும்பு மேலதிக நீதவான் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

குறிப்பிட்ட சிறுமியைத் தினமும் பாடசாலைக்கு அழைத்துச் செல்லும் வானின் சாரதியே இந்தச் சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். ராகமையைச் சேர்ந்த இந்த மாணவியை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் சிறுமியின் நிர்வாணத் தோற்றத்தையும் ஒளிப்பதிவு செய்துள்ளார். வழக்கு பெப்ரவரி 12 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452