எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, January 14, 2012

கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலை இவ்வருடம் ஆரம்பம்

Print Friendly and PDF

(பஹமுன அஸாம்)
கொழும்பு கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மானப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப் படுவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்ற விவகாரங்கள் பற்றி ஊடகங்களுக்கு வெளியிடும் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கிருளபனை கடவத மற்றம் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாவை வரையானதும் பாலியகொடை வரையான பாதைகளினதும் நிர்மானப் பணிகள் தற்போது மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இப்பாதை நிர்மானப் பணிகளின் போது மேம்பாலங்களும் நிர்மானிக்கப் படவுள்ளன.

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையான கொட்டாவையில் இருந்து பின்னதுவ வரையான பாதையின் போக்ககுவரத்து வெற்றிகரமானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452