எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, February 16, 2012

மகனால் கீழே தள்ளிவிடப்பட்ட தாய் மரணம்; ஜா-எலயில் சம்பவம்

Print Friendly and PDF


மகனால் தள்ளிவிடப்பட்ட தாய் தரையில் விழுந்து உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவம் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜா-எலயில் நேற்று முன்தினம் இரவு 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜீத் ரோஹன தெரிவித்தார்.

தாயுக்கும் மகனுக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றியதில் கோபமடைந்த மகன் தனது 70 வயதுடைய வயோதிப தாயை தள்ளி விட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். தரையில் விழுந்த தாய் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மகனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452