எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 04, 2012

முதல் பைனல்; இலங்கையை சமாளிக்குமா அவுஸ்திரேலிய அணி

Print Friendly and PDF


சி.பீ கிண்ண முத்தரப்பு தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக அவுஸ்திரேலியா துடுப்பெடுத்தாடி வருகிறது.

அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு தொடரின் முதல் பைனல் இன்று பிரிஸ்பேனில் நடக்கிறது.

இதில் லீக் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற இலங்கை அணியை, அவுஸ்திரேலிய அணி சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய முதல் பைனலில் நாணயசுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, விளையாடி வருகிறது.

சற்றுமுன்பு வரை அவுஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 30 ஓவர்களுக்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 10 வது ஓவரில் மழை பெய்த காரணத்தினால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட்டது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452