எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 01, 2012

பீர் குடித்துவிட்டு குறி சொல்வாராம் ஷகிலா

Print Friendly and PDF


வச்சா இட்லி, வழிச்சா சட்னி என்கிற டைப் போலிருக்கிறது ஷகிலா. கடந்த பல வருடங்களாகவே தனது பிரமாண்ட நடிப்பை பல்வேறு மொழிகளிலும் காட்டித் தள்ளிய அவர், இப்போது தமிழ் படம் ஒன்றில் 'கனமான' சாமியார் வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சாமியாரின் பெயர் பீரானந்தி. பீர் குடித்துவிட்டு குறி சொல்வாராம் இவர்.

ஷகிலாவை சாமியாராக காட்டினார்கள் என்றால் நாட்டிலிருக்கிற சாமியார்கள் மீதெல்லாம் இந்த டைரக்டருக்கு எவ்வளவு 'கோவாச்சு' இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.

ஆசாமி என்ற பெயரில் தயாராகி வருகிறது இந்த படம். படத்தில் போலி சாமியாராக நடிக்கும் ஷகிலா, படப்பிடிப்புக்கு கிளம்பும்போதும் சரி, ஸ்பாட்டுக்கு வந்த பின்பும் சரி. பத்து நிமிடம் அமைதியாக சாமி கும்பிட்டுவிட்டுதான் கேமிரா முன்பே நிற்கிறார். கேரளாவிலிருந்து முற்றிலுமாக விரட்டப்பட்டிருக்கும் இவருக்கு அவ்வப்போது சோறு போட்டுக் கொண்டிருப்பது தமிழில் உருவாகும் சிறு முதலீட்டு படங்கள்தான். எனவே இந்த வாய்ப்புகளாவது நிரந்தரமாக அமைய வேண்டும் என்பதுதான் அவரது பிரார்த்தனையாம்.

சாமியார்களை சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கப் போகும் இந்த 'ஆசாமி' படத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா? ஏழுமலையான் மூவிஸ். (பொழப்புன்னு வந்துட்டா வெட்கத்தை கக்கத்துல மடிச்சு வச்சுக்க வேண்டியதுதான்!)

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452