எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, September 28, 2011

அதிகநாள் வாழும் இரட்டைத்தலை பூனை

Print Friendly and PDF


அண்மையில இரட்டைத் தலை பூனை ஒன்று தனது 12ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது. இதன் பெயர் Frankenlouie. இதுவே தற்போது உலகில் வித்தியாசமான பிறப்புடன் அதிகநாள் உயிர்வாழ்ந்த பூனையாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பூனைக்கு 3 கண்கள், 2 வாய் மற்றும் 2 மூக்குகள் உள்ளன. இவை பிறவியிலேயே இவ்வாறுதான் இருந்துள்ளது.
இது இரண்டு பூனைகள் அல்ல. ஒரு பூனையில் இரட்டைத் தலையில் ஒரு மூளை மட்டுமே இதன் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 2 கண்களும் சாதரணமாக செயற்படுகின்றன. மூன்றாவது கண் மத்தியில் இருப்பது செயலிழந்து காணப்படுகி்ன்றது.


அதன் உரிமையாளர் மார்ட்டியுடன் இத வாழ்ந்து வருகின்றது. இந்தப் பூனைகூட "அதிகநாள் உயிர் வாழ்ந்த அசாதரண பூனையாக" தற்போது கின்னஸில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452