எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, October 19, 2011

பாடசாலைகளில் இனி தீடீர் சோதனை

Print Friendly and PDF

பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சியற்றுக் காணப்படும் பாடசாலைகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக வடமேல் மாகாணண முதலமைச்சர் அதுல விஜயசிங்க தெரிவி்த்துள்ளார்.

பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் வெறுமனே சம்பளத்தை மாத்திரம் பெற்றுக்கொள்கின்றனர். அவர்கள் அந்தப் பாடசாலைகளில் பாடங்களைக் முறையாகக் கற்பிப்பதில்லை எனவும் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில், சகல வளங்களும் உள்ளடங்கிய பாடசாலைகளிலும் இந்தப் பெறுபேற்றுப் பின்னடைவு காணப்படுவதாகத் தெரிவித்தார்.


எனவே, இனிவரும் காலங்களில் பாடசாலைகளுக்கு திடீரென விஜயம் செய்து அங்கு நடைபெறும் நடவடிக்கைகளை ஆராயவுள்ளதாகவும் தெரிவித்தார்.

குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452