Published On: Tuesday, October 18, 2011
பெற்றோலின் விலை அதிரிக்கக் கூடும்


உலக சந்தையில் பெற்றோலி்ன் விலை அதிகரித்திருப்பதனால் இலங்கையிலும் விரைவில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசு தரப்பிலிருந்து செய்திகள் தற்போது கசிந்துள்ளன.
இவ்வருடம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 50 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமைகளைச் சமாளிக்கவுமே இலங்கையில் பெற்றோலின் விலை அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது ஒரு லீற்றர் பெற்றோல் 125 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.
குருநாகல் துருவம் செய்தியாளர் அஸாம்