எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நான்கு பேர் இணைவு

Print Friendly and PDF



நுவரெலியா மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் நான்கு பேர் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நேற்று இணைந்து கொண்டுள்ளனர். நுவரெலியா பிரதேச சபையின் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்களான மலர்வாசகம், கல்யாணகுமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் அம்பகமுவ பிரதேச சபையின் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினரான டொமினிக் ஆகியோர் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர். அத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலவாக்கலை இணைப்பாளர் சுரேஸ் என்பவரும் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டனர். 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452