எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, December 09, 2011

பாடசாலை விடுமுறையில் விசேட கடுகதி ரயில் சேவை

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
பாடசாலை விடுமுறை காலத்தில் சுற்றுலாக்களை மேற்கொள்வதற்கு வசதியாக கொழும்பு கோட்டைக்கும், பதுளைக்கும் இடையே விசேட ரயில் சேவைகள் நடாத்தப்படுமென, ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் டபிள்யு.எஸ். சிசிரகுமார தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டைக்கும், பண்டாரவளைக்கும் இடையிலான விசேட கடுகதி ரயில் சேவை இடம்பெறவுள்ளது. இந்த சேவை, எதிர்வரும் 12, 15, 17, 19, 22, 24, 29 மற்றும் 31ஆம் திகதிகளில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 09.15க்கு ஆரம்பமாகும்.

இந்த சேவைகள் பிற்பகல் 05.20க்கு, பண்டாரவளையை சென்றடையவுள்ளது. எதிர்வரும் 11, 13, 16, 18, 20, 23, 25, 27 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில், பண்டாரவளை ரயில் நிலையத்திலிருந்து காலை 06.40க்கு கொழும்பு கோட்டை நோக்கி ரயில் சேவைகள் இடம் பெறவுள்ளன.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452