எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, December 27, 2011

பல்கலைக்கழக பகிடிவதைகளுக்கு விரிவுரையாளர்களும் உதவி - எஸ்.பி.

Print Friendly and PDF



(கலாநெஞ்சன்)
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளுக்கு ஒரு சில விரிவுரையாளர்களின் உதவி மாணவர்களுக்கு கிடைப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக் கழகத்தில் முதலாண்டு மாணவர்களுக்கு பகிடிவதை மேற்கொள்ளப்படும் போது, அதனை கண்ட விரிவுரையாளர் ஒருவர் அந்த பகிடி வதையை நிறுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அமைச்சர் எஸ் .பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452