எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 25, 2012

இந்தியாவிலிருந்து 56 இலங்கை அகதிகள் நேற்று நாடுதிரும்பினர்

Print Friendly and PDF


(நமது செய்தியாளர்) 
இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக சென்ற தொகையினரில் 56 பேர் நேற்று செவ்வாய்கிழமை விமானம் மூலம் இலங்கை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். நேற்று காலை 11 மணியளவில் இலங்கை வந்த இவர்களை ஜக்கிய நாடுகளின் அகதிகளுக்கான நிறுவனமான யு.என்.எச்.சீ.ஆர். கையேற்றதாக இலங்கை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இவ்வாறு வருகைத் தந்தவர்கள் மன்னார், தலைமன்னார், வவுனியா செட்டிக்குளம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இதில் 10 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்களும் 28 பெண்களும் ஏனையவர்கள் ஆண்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452