எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 12, 2012

துவிச்சக்கர வண்டியில் வந்தவருக்கு மரணத்தை ஏற்படுத்திய சாரதிக்கு அபராதம்

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்)  
பாதுகாப்பற்ற விதத்தில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தி சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த நபர் மீது மோதி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட வாகன சாரதிக்கு நிர்கொழும்பு மேலதிக நீதவான் எட்டாயிரம் ரூபா அபராதம் விதித்தார்.

மொரட்டுவ கடோலான வீதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே இந்த அபராத தொகை விதிக்கப்பட்டது. 2010 ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி நீர்கொழும்பில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் நீர்கொழும்பு சாந்த வீதியை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவர் மரணமாகியிருந்தார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452