எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 18, 2012

இந்தியச் சிறையிலுள்ள 36 இலங்கை மீனவர்களுக்கு விரைவில் விடுதலை

Print Friendly and PDF


இந்தியாவின் அந்தமான் தீவில்  தடுத்து வைக்கப்பட்டுள்ள 36 இலங்கை மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது விரைவில் விடுதலை செயவதற்கான திட்டமொன்றை தயாரிப்பதற்கு இந்திய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக தற்போது இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 36 இலங்கை மீனவர்களும் 13 படகுகளும் விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452