எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் நேற்று மட்டும் 3 இலட்சம் பேர் பங்கேற்பு

Print Friendly and PDF


ஓயாமடுவில் நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று மாத்திரம் சுமார் 3  இலட்சம் பேர் வருகை தந்துள்ளதுடன், கடந்த மூன்று நாட்களுக்குள் ஆறு இலட்சத்துக்கும் அதிகமானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இக்கண்காட்சியை பார்வையிடவென வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வருகின்றனர்.

நேற்றைய மூன்றாவது நாள் மும்மொழி அமுலாக்கல் திட்டத்திற்கு மிகவும் முக்கிய தினமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விசேடமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452