எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, July 11, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, February 16, 2012

சிலாபத்தில் சுமூக நிலை; ஊரடங்குச் சட்டம் தளர்வு

Print Friendly and PDF


எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நேற்று சிலாப மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர். பின்னர் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின்போது மீனவர் ஒருவர் பலியானார். இதற்கிடையில் நேற்றைய தினம் சிலாபம் நகரப் பகுதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ளதாகவும், காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related News
பிரதான செய்திகள்
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
இந்தியச் செய்திகள்
சர்வதேச செய்திகள்
நிகழ்வுகள்
விளையாட்டுச் செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்
மேலும் »
வர்த்தக செய்திகள்
மண்டு வாத்தியார்
மருத்துவச் செய்திகள்
தொழில்நுட்பச் செய்திகள்
கிழக்கு மாகாணம்
மேலும் »
வட மாகாணம்
மேலும் »
மத்திய மாகாணம்
மேலும் »
மேல் மாகாணம்
மேலும் »
வடமேல் மாகாணம்
மேலும் »
தென் மாகாணம்
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452