எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, June 15, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, February 16, 2012

கொல்லப்பட்ட மீனவருக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்

Print Friendly and PDF


சிலாபத்தில் நேற்று மீனவர் கொல்லப்பட்டமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு காது கொடுக்கமையாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ரணில்விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் நாட்களில் கேஸ், அத்தியாவசிய பொருட்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலாபம், வெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலத்த காயமடைந்த மூன்று மீனவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452