எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, February 10, 2012

இரண்டாவது தடவையாகவும் தாதியர்கள் நேற்று வேலைநிறுத்தம்

Print Friendly and PDF


(ஐ.எம்.பாயிஸ்) 
15 அம்சக் கோரிக்கையினை முன்வைத்து நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் நேற்று வியாழக்கிழமை அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலை முன்றலில் இவர்கள், சீருடைக் கொடுப்பனவு, தொலைபேசிக் கொடுப்பனவு, 2009ஆம் ஆண்டின் 19ஆவது சுற்று நிருபத்தினை அமுல்படுத்து போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கி ஒரு மணிநேர கவனயீஈர்ப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தாதியர் சங்கம் நாடளாவியரீதியில் 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் சுகாதார அமைச்சு இதற்கான உரிய பதிலை வழங்காததை அடுத்து இரண்டாவது தடவையாகவும் நேற்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452