எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 19, 2012

அரசாங்கத்தின் விருப்பத்தினால் மக்கள்மீது வரிகள் பிரயோகிக்கப்படுவதில்லை

Print Friendly and PDF


அரசாங்கத்தின் விருப்பத்தினால் மக்கள்மீது வரிகளை பிரயோகிப்பதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலை அதிகரிப்பானது தற்காலிக நடவடிக்கை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எரிபொருட்கள் விலை அதிரிப்பினால் நிவாரணம் கிடைக்கப்பட வேண்டிய சகல பிரிவுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ஷ மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452