எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 03, 2012

5 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது

Print Friendly and PDF


இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கரையோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித்திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் சட்ட விரோதமாக இந்திய கடற் பிரதேசத்துக்கு நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திரா பிரதேசத்தில் வைத்து கைதான மேற்படி மீனவர்கள் படகுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு இவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் கூறியது. இவர்களுடன் சேர்த்து 10 மீனவர்கள் 2 படகுகளுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452