எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, September 14, 2011

சிகரெட் புகைக்கும் ஓரங்குட்டான்

Print Friendly and PDF


ஓரங்குட்டான் வைகையைச் குரங்கொன்று பூங்காவில் பார்வையாளர்கள் கொடுத்த சிகரெட்டை அது கையில் எடுத்து புகைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளது. மலேசியாவின் வன அதிகாரி ஒருவர் இது சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில்; மலேஷியா தெற்கு ஜோஹ்ர் மாநிலத்தில் ஒரு பூங்காவில் இருக்கும் இந்த வயதான பெண் ஓரங்குட்டானுக்கு ஷெர்லி (Shirley) என்று பெயரிடப்பட்டது

ஷெர்லி இப்போது ஒரு அண்டை மாநிலத்தில் மற்றொரு மிருகக்காட்சிசாலையில் ஒதுக்குப்புறமாக தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இன்னும் சில வாரங்களுக்குள் போர்னியோ தீவில் ஒரு மலேசிய வன மையத்திற்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலகா மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் அஹமது அஷ்ஹர் முஹம்மட் தெரிவிக்கையில்; ஷெர்லி எந்த சிகரெட் கொடுக்கப்பட்டவில்லை. புகைபிடித்தல் ஓரங்குட்டானின் இயல்பான நடத்தையல்ல. புகைக்கின்ற மனிதர்களைப் பார்த்துப் பின்பற்றியே இப்பழக்கத்தை அது உருவாக்கியிருக்க வேண்டும்.



(மனிதர் குரங்குகளையும் கெடுத்துவிட்டனர். பாவம் வாயில்லாத ஜீவன்கள்)

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452