எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, September 27, 2011

கென்யாவில் திருடனை தீயிலிட்டு எரித்தனர்

Print Friendly and PDF


கென்யா நாட்டில் இரண்டு மூட்டை உருளைக்கிழங்கை திருடியவர்களை கை, கால்களை கட்டி கல்லால் அடித்து காயங்களை ஏற்படுத்திய பின்னர் அவர்கள் மீது பெற்ரோல் ஊற்றி உயிரோடு எரித்திருக்கிறார்கள். இது ஒரு மனிதநேயமற்ற மிருகவெறிச் செயல். வயிற்றுப் பசிக்காகத் திருடும் இந்த மாதிரியான ஆட்களை இவ்வாறு பகிரங்கமாக தீயில் இட்டுக் கொல்வது கண்டிக்கத்தக்க செயலாகும்.

எச்சரிக்கை: மென் மனம் கொண்டவர்கள், பெண்கள் தயவுசெய்து இதனைப் பார்க்கவேண்டாம்.


 இந்த கொடுமையை நீங்களும்தான் பாருங்களேன்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452