எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, October 06, 2011

தென்கொரிய கப்பல்கள் கொழும்பில்

Print Friendly and PDF


தென்கொரிய கடற்படைக்குச் சொந்தமான 2 கப்பல்கள் வியாழக்கிழமை (06.10.2011) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பயிற்சி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த 2 கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

கெங் கம் ச்செங் மற்றும் ச்சுங் ஜீ ஆகிய 2 கப்பல்களுமே சனிக்கிழமை (08.10.2011) வரை கொழும்பு துறைகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கப்பல்களில் 608 பணியாளர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452