Published On: Sunday, February 19, 2012
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் முன்னாள் தவிசாளர் மர்ஹூம் ஏ.எல்.எம். சத்தீக் ஞாபகார்த்தமாக இரத்தான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பாளர் டாக்டர் திலினி உட்பட மருத்துவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.