எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, July 14, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Wednesday, January 25, 2012

அப்துல் கலாம் கிழக்கு மாகாணத்திற்கு வருகை தராமை கவலைக்குரிய விடயம்

Print Friendly and PDF


(சம்யா)
இலங்கை வந்திருந்த இந்திய அறிவியல் ஞானியும் அணு விஞ்ஞானியுமான முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதராமை கவலையான விடயம் என முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சரான ஏ.ஆர். மன்சூர் தெரிவித்தார். இலங்கையின் தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழ்கின்ற கிழக்கு மாகாணத்திற்கும் விஞ்ஞானி அப்துல் கலாம் வருகை தராமை கவலையான விடயமாகும் என்றும் தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி பீடங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மாணவர்கள் மூவினத்தையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். தற்காலத்தில் விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை சந்தித்து தத்துவார்த்த ரீதியிலான உரையாடல்களை மேற்கொண்டு வருவதையும் காணலாம்.

இந்நிலையில் எதிர்கால இந்தியாவை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பது பற்றிய ஆய்வை மேற்கொண்டு அதில் தீர்க்கதரிசனமாக இயங்கி வருகின்ற பெருமகானாவார். இலங்கையையும் எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்கிற விடயங்களையும் கிழக்கு வாழ் இளைஞர்கள் மத்தியில் கூறவேண்டிய கடப்பாடும் உண்டு. இப்பிராந்திய மாணவர்கள், அறிஞர்கள், தலைவர்கள், கல்விமான்களை சந்திப்பதற்கான ஏற்பாடொன்றை கிழக்கில் செய்திருக்கலாம். இவரது கருத்துக்களை யுத்தத்தாலும், இன முரண்பாடுகளாலும் தொய்வுற்ற அப்பிராந்திய மக்களுக்கு ஆறுதல் வழங்கியிருக்கும். அதேவேளை புது உத்வேகத்தையும் கொடுத்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452