Published On: Thursday, February 16, 2012
(பி.எம்.எம்.ஏ. காதர்)
கல்முனை கல்வி வலய முஸ்லிம் கோட்டமட்ட பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கம், கரம் ஆகிய போட்டிகள் நேற்று புதன்கிழமை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ. றஹீம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில், போட்டிக்குழுவின் செயலாளர் யூ.எஸ். சமீம் ஆசிரியர் மேற்பார்வை செய்தார்.